சுனாமி - கார்கில்
இந்தியாவின் உயரத்தை குறைக்க முயல்வது யார்?
சுனாமியா?? இல்லை கார்கில் போரா??
குடும்பத்தில் ஒருவரை கார்கிலில் விட்டோம்.
குடும்பத்தில் ஒருவரை சுனாமி விட்டுவைத்தது.
ஒரே கண்ணாடியாய் இருந்த இந்தியாவை
கிழே போட்டுடைத்து யார்?...ஓ..மாநிலங்கள்!!!
நாங்கள் என்னத்தான் இனம், மொழி என வேறுப்பட்டிருந்தாலும்,
பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரே பிம்பத்தை காட்டும் உடைந்த கண்ணாடியைப்போல் "இந்தியர்" என்ற ஒரே
ஒருமைப்பாட்டுனர்வோடு இருக்கின்றோம்!!
இயற்கையோ, பிறர்கையோ இந்தியாவில் நுழையவிடமாட்டோம்!
சுனாமியை எதிர்த்து, போர்வீரர்களாய் நின்று மடிந்த வீரநெஞ்சங்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
நீதி கேட்டு இனி இயற்கையிடம் கைகட்டமுடியாது.
நிதி திரட்டுவோம்! இந்தியாவை வளர்ப்போம்!
1 Comments:
குடும்பத்தில் ஒருவரை கார்கிலில் விட்டோம்.
குடும்பத்தில் ஒருவரை சுனாமி விட்டுவைத்தது.
inda varigal arumai
Post a Comment
<< Home